குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற அனைவரும் விடுவிப்பு

ஜெய்ப்பூர்: 2008-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி ஜெய்ப்பூர் நகரில் 12 நிமிட இடைவெளியில் தொடர்ந்து 8 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில் 71 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு ஜெய்ப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முகமது சைப் உள்ளிட்ட 4 பேருக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. சான்பாஷ் என்பவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லாதததால் அவர் விடுவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.