பங்குனி தேர்த் திருவிழா: கும்பகோணம் நாச்சியார் கோயிலில் கொடியேற்றம்

கும்பகோணம்: கும்பகோணத்திலுள்ள நாச்சியார்கோயில் வஞ்சுளவல்லி தாயார், சமேத சீனிவாசப் பெருமாள் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழாவை யொட்டி கொடியேற்றம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி திருத்தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். இக்கோயிலில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நடைபெற்று வரும் நிலையில் நிகழாண்டு இன்று கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடி மரத்தின் முன்பு வஞ்சுளவல்லி தாயார், சமேத சீனிவாசப் பெருமாள் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.