“யானை லட்சுமி மரணம் குறித்து விசாரணை தேவை” - நாராயணசாமி

புதுச்சேரி: புதுச்சேரி மக்களின் உணர்வோடு கலந்த, மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி நேற்று காலை மரணம் அடைந்தது.

லட்சுமியின் இறுதி ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை என அனைத்து சந்திப்புகளிலும் பக்தர்கள் குவிந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். யானை மீது இருந்த பூக்களை பிரசாதமாக கருதி பக்தர்கள் வழியெங்கும் பக்தியுடன் வாங்கினர். அதிகளவு மக்கள் வெள்ளத்தால் அடக்கம் செய்யும் இடத்துக்கு யானையின் உடல் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.