இன்று உலக எய்ட்ஸ் தினம் | பாதிக்கப்பட்டவர்களிடம் அன்பு செலுத்துவோம்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி, அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என உலக எய்ட்ஸ் நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட உலக எய்ட்ஸ் நாள் 2022 செய்தி:

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.