ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தராதது வேதனை: அன்புமணி கருத்து

காஞ்சிபுரம்/ செங்கல்பட்டு: ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம்தாழ்த்துவது வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி கருத்து தெரிவித்துள்ளார்.

சுங்குவார்சத்திரத்தில் நேற்று நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் அன்புமணி பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.