அவலத்தின் உச்சம்!.. சாதமும் உப்பும் மட்டுமே மதிய உணவு.. உ.பி. பள்ளி மாணவர்களின் பரிதாப நிலை!

அயோத்தி: உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக சாதமும், உப்பும் மட்டுமே வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஒரு மாணவனின் தந்தை எடுத்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் உத்தரபிரதேசத்தை பாஜக தலைவர்கள் பலரும்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.