ஊழல்வாதிகளிடமிருந்து ஏழைகளை காப்பாற்றிய ‘டிஜிட்டல் இந்தியா’ - குஜராத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தகவல்

காந்திநகர்: மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

குஜராத்தின் காந்திநகரில் ‘டிஜிட்டல் இந்தியா வாரம் 2022’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். இதில் அவர் பேசியதாவது:

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.