இந்தியாவில் ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை தொடக்கம் | விலை and சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய சந்தையில் ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போன் விற்பனை இன்று தொடங்கியுள்ளது. இந்த போனின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை குறித்து விரிவாக பார்ப்போம். இதற்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் உட்பட சில எலக்ட்ரானிக் பொருட்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஒன்பிளஸ் நிறுவனம். கடந்த 2013 வாக்கில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இப்போது இந்த நிறுவனம் ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.