விருதுநகர்: திருச்செந்தூர் – பாலக்காடு விரைவு ரயில் எஞ்ஜினில் கோளாறுகாரணமாக விருதுநகர் ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்றது. பின்னர் மாற்று எஞ்ஜின் பொருத
சிக்கிம்: சிக்கிம் மாநிலம் நாதுலா எல்லை அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ஒரு குழந்தை உட்பட 7 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளார். கடல்மட்டத்திலிருந்து 4,310 மீட்ட
சென்னை: தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 186-லிருந்து 198-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 63 பேரும், செங்கல்பட்டில் 25 பேரும், கன்னியாகுமரில் 16 பேரும், சேலத்தில் 10 பேர
நெதர்லாந்து: நெதர்லாந்தில் 50 பேருடன் சென்ற பயணிகள் ரயில் தீப்பிடித்து எரிந்ததில் பலர் படுகாயம் அடைத்துள்ளனர். சரக்கு ரயிலுடன் மோதி தடம்புரண்டதில் பயணிகள் ரய
டெல்லி: பாஜக எதிர்ப்பு அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்களுக்கு எதிராக ஒரே ஐபி அட்ரசை பயன்படுத்தி பல்வேறு இணையத்தளங்கள் மூலம் கோடி கணக்கான ரூபாய் செலவழித்து ப
சென்னை: காவிரி டெல்டாவை அழிக்கும் 6 நிலக்கரி சுரங்கங்களை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு உறுதி அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொ
கோவை: கோவை குனியமுத்தூர் அருகே தனியார் மெத்தை தயாரிப்பு ஆலையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து அங்கிருந்தவர்கள் கோவை புத்தூர் தீயணைப்பு த&
சென்னை: வரும் 7ம் தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 7ம் தேதி தலைமை அலுவலகத்
கேரளா: கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக நிகழ்விடத்தில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோழிக்கோடு அருகே ஆலப்புழா-கண்ணூர் வி&