பழநி: பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லைகளில் உள்ள விவசாய நிலங்களில் மின்வேலி அமைக்க கூடாதென மின்சார வாரியம் சார்பில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட
ஆண்டிபட்டி: தேனி மாவட்டத்தில் வருசநாடு, வெள்ளிமலை, அரசரடி போன்ற பகுதிகளில் உருவாகும் மழைநீர் வைகை ஆற்றில் வெள்ளமாக ஓடிக் கொண்டிருந்தது. இந்த வைகை ஆற்றுக்கு கு&
தேனி: தேனியில் உள்ள பண்ணை வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். திருச்சியில் 24-ம் தேதி நடைபெறும் முப்பெரும் விழா தொடர்பாக தனது
டெல்லி: டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காலி செய்தார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் தண்டனை விதித்த
சென்னை: ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடிய விழாவாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது என சென்னை நீலாங்கரையில் நடைபெறும் ரம்ஜான் நோம்பு திறப்பு நிகழĮ
சென்னை: ரபேல் வாட்ச் பில்லை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலையில் வெளியிட்டார். அப்போது தனது வீட்டு வாடகை பணம் ரூ.45 லட்சம் மற்றும் வாகனத்திற்கு டீசல், வீட்டு &
சென்னை: 36,000 பேர் எழுதிய டான்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டது. Car tancet.annauniv.edu என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
புதுடெல்லி: ஏழைகளை பற்றி ஒன்றிய அரசு கவலைப்படுவதே இல்லை என்றும் தங்களது நண்பர்களின் வருமானத்தை பெருக்குவதில்தான் பாஜ அரசு அக்கறை காட்டுகிறது என ராகுல் காந்
ரஜோரி: ஜம்மு காஷ்மீரின் ரஜோரியில் எல்லைக்கட்டுப்பாடு கோட்டுக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோனை வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தி