ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக்கிழமையாகிய இந்த நாள், மிகவும் மகத்துவம் பொருந்தியது என்கின்றன ஞானநூல்கள். இன்று கலசம் ஸ்தாபித்து மகாலட்சுமியை முறைப்படி விரதம் இருந்து வழிபட்டு, நோன்புச் சரடு கட்டிக்கொள்வதால் சகல நன்மைகளும் உண்டாகும்.
வாழ்வில் செல்வம், ஆரோக்கியம் மற்றும் தீர்க்க சுமங்கலி வரம் முதலிய சகல
ஆவணித் திருவிழா 5ம்நாள்-ஆவணித் திருவிழா 5ம்நாள்-ஆவணித் திருவிழா 5ம்நாள்-ஆவணித் திருவிழா 5ம்நாள்-ஆவணித் திருவிழா 5ம்நாள்-ஆவணித் திருவிழா 5ம்நாள்-ஆவணித் திருவிழா 5ம்நாள்-
எல்லாத் தலங்களுக்கும் எல்லோரும் சென்று வழிபட்டுவிட முடியாது. சில தலங்களுக்குச் செல்ல அத்தல இறைவனின் ஆசி வேண்டும். அழைப்பு வேண்டும். முன் ஜன்ம நற்பயன் வேண்டும்.
அப்படி இறைவனின் அருள் இருப்பவர்களுக்கே அந்தத் தலம் குறித்த தகவல்கள் தெரியவரும். தரிசிக்கும் வாய்ப்பும் வாய்க்கும். அப்படி ஒரு தலம்தான் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் முன்னூர் ஆடவல்லீஸ்வரர் திருக்
செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமியின் அருள் பெறவும், குடும்பம் செழிக்கவும் கடைப்பிடிக்கப்படும் மிக முக்கியமான விரதம் வரலட்சுமி விரதமாகும். இந்த ஆண்டுக்கான வரலட்சுமி விரதம் நாளை அதாவது ஆகஸ்ட் 21 அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழம