இந்தியாவின் 18-வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்
மகாராஷ்டிராவில் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பா.ஜ.க மற்றும் சிவசேனா(உத்தவ்) கூட்டணியில் இன்னும் இறுதியாகாமல் இருக்கிறது. பா.ஜ.க தொடர்ந்து கூட்டணி கட்சிக
அருணாச்சல பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலத்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளும், 2 மக்களவைத் தொகுதிகளும் உ
சென்னையைப் பொறுத்தவரையில் வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை என மூன்று நாடாளுமன்றத் தொகுதிகள் பிரதானத் தொகுதிகளாக இருக்கின்றன. இந்த மூன்று தொகுதிகளிலும் பல கட
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அ.தி.மு.க கூட்டணியில் சந்திரகாசன், பா.ஜ.க சார்பில் கார்
தேர்தல் களத்தில் உதயநிதிக்கும் எடப்பாடிக்கும் இடையே நடக்கும் வார்த்தைப்ப்போர் தமிழக அரசியலின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. பல அரசியல் தலைவர்கள் பரபரப்புரை ம
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ஸ்டார் வேட்பாளராக நடிகை ராதிகா சரத்குமார் களமிறங்குகிறார். வேட்புமனு தாக்கலை தொடர்ந்து, நடிகை ராதிகா சரத்குமார்