விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. எச். வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படம்
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த பகவந்த கேசரி படத்தின் ரீமேக். அப்படத்திலிருந்து அடிப்படை கதையை மட்டும் எடுத்துக்கொண்டு, அதில் சிலவற்றை மாற்றிப் படமாகக் கொண்டு வந்திருக்கிறார் எச். வினோத்.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் உருவாகிவரும் ராமாயணா படத்தின் முதல் பாகத்தை இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்குத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் பிரத்யேக டிரெய்லர் திரையிடல் நிகழ்வு நடைபெற்றது.
Sai Pallavi - Ramayana
அங்கு படக்குழுவினர் கலந்துகொண்டு படம் தொடர்பாகப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
மெட்டி ஒலி சீரியல் மூலம் தமிழ் மக்களுக்குப் பரிச்சயமானவர் விஷ்வா.
சீரியலில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தவர், தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் சாமந்தி சீரியல் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். அவரிடம் உரையாடினோம்.
Vishwa - Samanthi
"நான் தற்காலிகமாக மீடியாவை விட்டு விலகி இருந்தது எந்த ஒரு குறிப்பிட்ட தனிப்பட்ட காரணத்தினாலும் அல்ல. அது பல நிக
`ஜனநாயகனைக் கொண்டாடி வருகிறார்கள் தமிழக முதல்வர் விஜய்யின் ரசிகர்கள். சில அமைச்சர்கள் இனி திரையில் அவரைப் பார்க்க முடியாதே எனக் கண் கலங்கி அழுத வீடியோக்கள், விமர்சனங்களையும் ட்ரோல்களையும் ஒருசேர சந்தித்து வருகின்றன.
இந்தச் சூழலில் இந்தப் படத்தில் நடித்த சீரியல் நடிகர் அருணிடம் பேசினோம்.
அருண் காட்சிகள் படத்தில் இடம் பிடித்து முகம் பதிவாகி இருப்பதால் இரண்டு
செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மன்னர் வகையறா திரைப்படத்தைத் தயாரிக்கப் ஃபைனான்சியர் கோபியிடம் விமல் கடன் வாங்கியிருந்தார். அந்தத் தொகைக்காக விமல் வழங்கிய செக் வங்கியில் பணமில்லாமல் திரும்பியதால், கோபி செக் மோசடி வழக்குத் தொடர்ந்திருந்தார்.
நடிகை ஆனந்தி கண்கலங்கியவாறு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரத்னகுமாரின் 29, சூர்யாவின் கருப்பு, விஜய்யின் ஜனநாயகன் என அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்களில், அவர் நடித்த காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் வெளியான ஜனநாயகன் படத்திலும் அவருடைய காட்சிகள் நீக்கப்பட்டதால் வருத்தமடைந்த அவர், அது குறித்து தற்போத
டெல்லியில் நீட் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கரீனா கபூரும் தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
டெல்லி போராட்டம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் இன்ஸ்டாகிராம் பதிவில், "நான் இதைப் பற்றி சில நாட்களாக யோசித்துக் கொண்டிருந