சென்னை: மேல்மா சிப்காட்டுக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்த உழவர்களை திமுக நிர்வாகிகள் தாக்கி மிரட்டியிருக்கிறார்கள்; தமிழக அரசு, உழவர்களை மிரட்டி நிலங்&
சென்னை: “இந்தியாவில் இருக்கும் பிற மாநிலங்களைவிட, தமிழக அரசின் சிறைத்துறை ஒரு முன்மாதிரி துறையாக திகழ்கிறது. சிறைவாசிகளின் சீர்திருத்தத்திலும், மறுவாழ்வுĨ
சென்னை: தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.717 கோடி மதிப்பீட்டில், திருச்சி மற்றும் மதுரையில் டைடல் பூங்காக்கள் அமைப்பĪ
புதுச்சேரி: புதிய மதுபானத் தொழிற்சாலைகள், மதுக்கடைகளுக்கு அனுமதி தரும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக அரசின் முடிவை கைவிடக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட
சென்னை: வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இ
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல்ளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்
மதுரை: ''கடைசி காலக்கட்டத்தில் ஓபிஎஸ் மீது ஜெயலலிதா நம்பிக்கையில்லாமல்தான் இருந்தார். என்னிடமே அதை தெரிவித்தார். அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரி
சென்னை: பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலரிடம் தங்க செயின் பறித்து, அவரிடம் அத்துமீறப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை மின்சார ரயில் வழித்தடங்களில&