வாஷிங்டன்: காசா பகுதியை கைப்பற்றி, அமெரிக்கா அதை சொந்தமாக்கிக் கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, Ī
சீனா மற்றும் ஹாங்காங்கிலிருந்து உள்நாட்டிற்கு வரும் பார்சல்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் என்று USPS வலைத்தளம் தெரிவித்துள
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக 205 சட்டவிரோத இந்திய குடியேறிக
அமெரிக்க அதிபராக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பதவியேற்ற டொனால்ட் டிரம்புடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று சந்தித்தார். அரசுமுறை பயணமாக அமெரிக்க
வாஷிங்டன்: காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றும் என்றும், நாங்கள் அதை சொந்தமாக்கிக் கொள்வோம் என்றும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளி
ஒரிபுரா நேற்று ஸ்வீடன் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களை அந்த நாட்டு அரசு நேற்று ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது. இந்த விமானம் பஞ்சாபின் அமிர்தசரஸில் தரையிறங
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 12ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் பிரான்ஸ் தலைநகர்