வட இந்திய மாநிலங்களில் கன்வர் யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் பெயர் மற்றும் அடையாளம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் எழத் தொடங்கியுள்ளன. இந்த கால கட்டத்தில&
இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள கருண் நாயர் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனா&
ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான இந்தியா புதிய தலைமுறை செல்வந்தர்களை உருவாக்கிவரும் நிலையில், பல புதிய தனியார் கிளப்கள் உருவாகிவருகின்றன. இந்த
"சில குழந்தைகள் கருப்பையில் இருக்கும்போதே விற்பனைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. பிறந்த பின், பிரசவ செலவுகள் ஈடு செய்யப்பட்டு, பணம் வழங்கப்பட்டு, குழந்தை பெறப்பட்டு
எ ரெஸ்க்யூ இன் வியன்னா எனும் தன்னுடைய குடும்ப நினைவு குறிப்பு புத்தகத்தில், தன்னுடைய தாத்தா குந்தன்லால் வெளிநாட்டில் எப்படி அசாத்தியமான பணியை செய்துள்ளார் என்ப&
அரியலூர் அருகே புதுக்குடி அய்யனார் கோவிலில் தங்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்படுவதாகக் கூறி பட்டியல் சாதியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதி
பிகாரில் குற்றச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. ஜூலை 4ஆம் தேதி பாட்னா தொழிலதிபர் கோபால் கெம்கா கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாட்னாவில் உள்ள பராஸ் மī