டிசம்பர் 1999இல், தீவிரவாதிகள் ஒரு இந்திய விமானத்தைக் கடத்தி கந்தஹாருக்குக் கொண்டு சென்றனர். விமானத்தில் இருந்தவர்களை மீட்பதற்காக மூன்று தீவிரவாதிகளை விடுவிப்பதற
ஜம்மு காஷ்மீரின் ரம்பன் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பாக்லிஹார் மற்றும் சலால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ மற்றும் பிடிஐ செய்தி முகமைகள் தெர
இந்திய எல்லையில் நேற்று நள்ளிரவில் ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாக இந்தியா கூறுகிறது. நள்ளிரவுத் தாக்குதலில் என்ன நடந்தத
பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து நேற்றிரவு (மே 08) இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் இந்தியாவின் வான
பஹல்காமில் 26 பேரை கொன்ற தீவிரவாத நடவடிக்கைக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்தியா கூறுகிறது.
மே 7ஆம் தேதி அதிகாலை 1:05 மணி முதல் 1:30 மணி வī
செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள "ஒன்பது பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்Ī
ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
பஹல்காமில் உயிரிழந்த வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை வரவேற்றுள்ளார். இவர் ஏற்கெனவே பஹல்காம் தாக்குதலுக்கு முஸ்லிம்களை