ஸ்பெயின், போர்சுகல், பிரான்ஸ் நாடுகளின் மில்லியன் கணக்கான மக்கள் நேற்று (ஏப்ரல் 28) முழுவதும் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். இது அந்த நாடுகளில் பல்வேறு சிரமங்கள் மற்ற&
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தாக்குதல் தொடர்பான பல்வேறு கேள்விகள் உள்ளன. குறிப்பாக தாக்குதல் நடந்த இடத
பஞ்சாப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் கேன்டீன்களில் இனி புத்துணர்ச்சி தரும் பானங்கள் (எனர்ஜி ட்ரிங்க்ஸ்) விற்கப்படாது.
பஞ்சாப் அரசு அவற்றை தடை செய்துள்ளது.
வாடிகனில் உலகம் முழுவதும் இருந்து கார்டினல்கள் ஒன்றுகூடி அடுத்த போப் ஆண்டவரை தேர்வு செய்யப் போகிறார்கள். யார் இந்த கார்டினல்கள்? இவர்கள் வாடிகனில் என்ன செய்வார்
ஆங்கெர்மென் என்ற நதியில் நீந்தி, பசுமையான புல்வெளிப் பிரதேசங்களை நோக்கிச் செல்லும் எல்க் மான்களின் வலசைப் பயணத்தை சுவீடன் அரசு ஊடகம் 24 மணிநேரமும் மக்களுக்காக ஒளĬ
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே போர் மேகங்கள் சூழ்ந்தால், அமெரிக்காவின்
இரானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான ஷஹீத் ராஜீயில் கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 26) ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோ
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் வெளியேற, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராக்கப்பட்டிருக்கிறார். ஒரு அமைச்சரவை மாற்றம், ஆளும் கட்ச
தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கு கருத்தரங்கு விஜயின் நேரடி மேற்பார்வையில்