கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கமிட்டி மாநாடு இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க தவெக த
சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடை நிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ள போதிலும், நடைமுறையில் உடனடியாக பாகிஸ்தானை நோக்கிப் பாயும் தண்ணீர் அனைத்தையும் நிறுத்து
போப் பிரான்சிஸ் மறைவால், அடுத்த போப் ஆண்டவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. பிரத்யேக வாக்கெடுப்பு செயல்முறை குறித்து இந்தப் படத்
மியான்மர் நாட்டில் 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மக்கள் பலர் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராட முன்வந்துள்ளனர். கோ டின்ட்டின் ஆயுதம் ஃபெடரல் எஃப்எம் என
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 43-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத
பஹல்காம் தாக்குதல் குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவற்றில் மிகப்பெரிய கேள்வி மத்திய அரசின் ஜம்மு காஷ்மீர் கொள்கை பற்றியது. அதாவது, அரசின் கொள்கை எவ்வளவ
அரக்கோணம் - சென்னை ரயில் மாா்க்கத்தில் திருவாலங்காடு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரு இடங்களில் பிஷ் பிளேட்டுகளை அகற்றி, ரயிலை கவிழ்க்கும் சதி முறியடிக்கப்
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான கே. கஸ்தூரிரங்கன், தனது 84வது வயதில் பெங்களூருவில் காலமானார். விண்வெளி ஆய்வுத் துறை உள்பட பல துறைகளில் குறிப்பி
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கும் பைசரன் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களிலĮ