சிவன் கோயிலில் பெருமாள் சந்நிதிகள்! 

தமிழகம் முழுவதும் ஆலயங்கள் உள்ளன. சோழ தேசம், பாண்டிய தேசம், பல்லவ தேசம் என பல தேசத்து மன்னர்கள் எழுப்பிய ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அந்த ஆலயங்கள் இரண்டாயிரம் வருடங்களைக் கடந்தும் இன்றைக்கும் அழகுற, நிமிர்ந்து நிற்கின்றன.

சிவாலயங்கள், வைஷ்ணவ கோயில்கள், அம்மன் கோயில்கள், முருகன் கோயில்கள், விநாயகர் கோயில்கள், அனுமன் கோயில்கள் என பல அமைந்துள்ளன. நரசிம்மர் கோயில்களும் அமைந்திருக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.