சிட்னி டெஸ்ட் மோசடிகளுக்குப் பிறகு பதிலடி கொடுத்து வெற்றி பெறவே தொடர்ந்து ஆடினோம்: அனில் கும்ப்ளே மனம் திறப்பு

2008-ல் அனில் கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடர் ஆடச் சென்ற போது சிட்னி டெஸ்ட் சர்ச்சைகளுக்குப் பிறகு தொடரை முறித்து பாதியிலேயே திரும்புவது ஏற்றுக் கொள்ளக் கூடிய தெரிவாக இருந்தது, ஆனாலும் தொடர்ந்து ஆடி ஒரு முன்னுதாரணமாகத் திகழ விரும்பினோம் என்று முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ரூ சைமண்ட்சுகு 9 அவுட்கள் தரப்படவில்லை, கடைசி நாளில் இந்தியாவுக்கு எதிராக ராகுல் திராவிட், கங்குலி உள்ளிட்டோருக்கு கொடுத்த 4-5 தீர்ப்புகளால் இந்தியா தோல்வியடைந்தது, ரிக்கி பாண்டிங் அவுட்டெல்லாம் கொடுத்தார் என்றால் மோசடியை நாம் எண்ணிப்பார்க்கலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.