சென்னையில் கரோனா அதிகரிப்பு: சிகிச்சைக்கு 500 படுக்கைகள் தயார்

சென்னையில் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக கரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ஒரே நாளில் 194 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொற்று அதிகரிப்பால் சென்னையில் அசோக் நகரில் உள்ள ஒரு தெரு உள்ளிட்ட 4 தெருக்களில் தலா 6 பேருக்கு மேல் தொற்று பரவியுள்ள நிலையில், அப்பகுதியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.