காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள் :சஞ்ஜயன்

சஞ்ஜயன்! அளவிட முடியாத புகழும் ஞானமும் கொண்டவர் இவர். ‘‘ஆதி புருஷனான ஸ்ரீகிருஷ்ணனின் முழுமையான ஞானம் சஞ்ஜயனிடம் இருக்கிறது. இவர் சொல்வதை நீ கேட்டால், பிறப்பு-இறப்பால் ஏற்படும் பெரிய பயத்திலிருந்து உன்னை விடுவிப்பார் இவர்’’ என்று வியாச பகவானே, திருதராஷ்டிரனிடம் சஞ்ஜயனைப்பற்றிப் புகழ்ந்து கூறி இருக்கிறார். அது மட்டுமல்ல! கண்ணனும் அர்ஜுனனும் இருக்கும் அந்தப்புரத்தில் அபிமன்யு, நகுல-சகாதேவர்களால் கூட நுழைய முடியாது. அப்படிப்பட்ட இடத்தில், அனுமதிக்கப் பட்டவர் சஞ்ஜயன் மட்டுமே. அபூர்வமான அத்தகவல்... வனவாசம் முடித்த பஞ்ச பாண்டவர்களும் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.