கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்துக்கு வ.உ.சி. பெயர்: அமைச்சரிடம் வணிகர்கள் கோரிக்கை!

கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்திற்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. பெயர் வைக்கும்படி வணிகர்கள் அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாத உணவு தானியக் கிடங்கைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.