முடிவில்லாமல் நம்முடைய வாழ்க்கையை தொடர்ந்து வரும் கடனுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகினĮ
நாளை ஐப்பசி மாதம் முதல் தேதி பிறக்கவிருக்கிறது. ஐப்பசி மாதம் என்றாலே நாம் நினைவுக்கு வருவது தீபாவளி தான். தீபாவளி என்றால் அடுத்து நம் நினைவுக்கு வருவது குபேர பூஜ
சாஸ்திர ரீதியாக சில விஷயங்கள் மனிதர்களின் அறிவிற்கு அப்பாற்பட்டு நன்மைகளுக்காகவே சொல்லப்பட்டுள்ளன. ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து பார்த்தால் தான் அதன் உள்ள
ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. வரும் 21-ம் தேதி இரவு வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். மேலு
ஒவ்வொரு நாளும் எந்த அளவிற்கு சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறதோ அதேபோல்தான் ஒவ்வொரு மாதமும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் முடிந்
செல்வ செழிப்பிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குபேர பகவான். பெருமாளுக்கு பண நெருக்கடி வந்த பொழுது குபேர பகவான் தான் செல்வத்தை கொடுத்து உதவி செய்தார் என்று கூறி க
பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு, அம்பாள் வழிபாட்டிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவுக்கு சிவன் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வĭ