ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் சூழல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலக அரங்கில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
கடந்த இருபது ஆண்டுகளாக பிஹார் அரசியலின் மையமாக விளங்கும் நிதிஷ் குமார், பதவியேற்று 105 நாட்களே ஆன நிலையில், தற்போது ராஜ்யசபாவிற்குச் செல்லத் தயாராகி வருகிறார்.
”தி.மு.கவும், காங்கிரஸும் வேறு வேறு கட்சிகள். கொள்கைகளும் வேறுதான். ஆனால், தேர்தல் என்று வரும்போது எல்லா கட்சியினரும் சில தியாகம் செய்தால்தான் வெற்றிக் கூட்டணியை உ
தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவ்வப்போது பேசிவருகின்றனர். மேலும