25 வருடங்களுக்கு முன்பு நூலகத்தில் பணியாற்றிய தன் அப்பாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்த டார்க் ஹெவன் புத்தகத்தைப் பற்றி அறிந்துகொள்ள தென்காசி மாவட்டம், மேக்கரைக்கு வருகிறார் அவரின் மகள்.
அங்கே அவருக்கு மேக்கரையின் சாபம் குறித்தும், ஒரு கட்டத்தில் அங்கே நிகழ்ந்த தொடர் மரணங்கள் குறித்தும் பிளாஷ்பேக்காகச் சொல்லப்படுகிறது.
அதில், ஊருக்குப் புதிதாக வரும் காவல்