சென்னை: பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இĪ
மும்பை: அலோபதி மருத்துவர்கள் போல, ஹோமியோபதி மருத்துவர்களும் நான்கரை ஆண்டுகள் படிப்பு ஒரு வருடம் பிராக்டிஸ் ( என ஐந்தரை ஆண்டுகள் படித்து வரும் நிலையில், அவர்களĬ
சென்னை: தாம்பரம் அஸ்தினாபுரத்தில் திமுக அரசை கண்டித்து, வரும் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அஸ்த
கடலூர்: கடலூர் அருகே பள்ளி வேன்மீது ரயில் மோதிய விபத்தில், ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.5லட்சம் நிதி உதவி அளிப்பதாக ரயில்வே அறிவிப்பு வெளியி
சென்னை: திமுக அரசு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என கூறி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருகே சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்கள் வலுக்
சென்னை: சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள சாலையில் நீண்டதூரம் வெடிப்பு ஏற்பட்டு பூமி பிளந்து காணப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனி பெருந்தேரோட்டம் இன்று (ஜீலை 8) கோலாகலமாக தொடங்கியது. இதில், சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு தேரை வட
மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட திருபுவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை ஆகஸ்டு மாதம் 20-க்குள் முடிக்க வேண்டும் என சிபிஐக்கு உயர்
சென்னை: திமுக நடத்தி வரும் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரிலான, கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 ஏழை மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.25,000 வீதம் மொத்தம