“அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆசிர்வதிக்கப்பட்ட தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்! இந்த நாள் நமது வாழ்க்கையில் அமைதியையும், செயலூக்கத்தையும் கொண்டுவரட்டும்! வெற
மதுரை: “முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும், பொதுச் செயலாளர் கே.பழனிசாமியையும் குறை சொல்லவில்லை. அப்புறம் எதற்கு அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்” எ
குமுளி: முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் நிர்ணயிக்கப்பட்ட எல்லையை கடந்து கேரள அமைப்பினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ
திருச்சி: ஒருமாதத்தில் அதிகபட்சமாக ரூ.8,400 மட்டுமே ஊதியமாக பெறுவதால், குடும்பத்தை நடத்த முடியாமல் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக ஊர்க்காவல் படை வீரர்கள் ஆதங
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணையில் இருந்து கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்சாலைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக, குடிநீர் வடிக
புதுடெல்லி: “பிரசவ காலத்தில் குழந்தைகள் இறப்பது தமிழகத்தில் 1,000 பேருக்கு 2 என்ற அளவிலேயே இருக்கிறது. பச்சிளம் குழந்தைகள் மரணிப்பதில் பெரிய மாநிலங்களைப் பொறுதĮ
சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய ஆசிரியர்களின் விவரம் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபணமானவர்களை பணிநீக்கம் செ&
சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராகி வாதிட 39 வழக்கறிஞர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மதுரை: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தாமதம் ஆனதால், அதன் திட்ட மதிப்பீடு ரூ.313 கோடி உயர்ந்துள்ளது. இன்னும் பணிகள் நிறைவடையாததால் வரும் மார்ச் மாதத&