சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக ஓராண்டு பணியை நிறைவு செய்துள்ள செல்வப்பெருந்தகை. தனக்கு எதிரான புகார் குறித்து தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
சென்னை: தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை திமுக அரசு வழங்காத நிலையில், மனஉளைச்சல் காரணமாக வேல்முருகன் என்பவர் உயிரிழந்த சம்பவத்துக்&
சென்னை: தற்போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 32 மீனவர்களையும், அவர்களின் 5 விசைப்படகுகளையும் மீட்க மத்திய அரசு உடனடி நடவடிகĮ
சென்னை: இருமொழி கொள்கையை காப்பாற்றும் திறனற்றதாக திமுக அரசு உள்ளது என விமர்சித்துள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் பிறந்த நாளில்
சென்னை: திராவிட மாடல் எனும் பெயரில் மக்களை ஏமாற்றும் திமுக அரசையும், இயக்கத்தின் இருபெரும் தலைவர்களை புறக்கணித்த கயவர் கூட்டத்தையும் அடியோடு வீழ்த்திட ஜெயல&
கோவை: விளைநிலங்களில் டிரோன் மூலம் மருந்து தெளிக்க, ‘உழவர் கைபேசி செயலி’ மூலமாக ‘டிரோன் மகளிரை’ விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கோவை மாவட
சென்னை: அரசின் அவலங்களில் இருந்து மக்களை திசை திருப்பவே திமுக இந்தி எதிர்ப்பை கையில் எடுத்துள்ளதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.