டெல்லி: மசோதாவை கிடப்பில் போடுவது என்பதே நிராகரிப்புதான்” என தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணையின்போது, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு வழக்கறிஞர் கூறினாī
நெல்லை: கள ஆய்வுக்காக நெல்லை மாவட்டம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் , அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதுடன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புக
தமிழ்நாட்டில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் தைப்பூச தினத்தன்று வழக்கம்போல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள
தேனி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் பேருந்து நிலையத்தில் திடீர் சோதனை நடத்தி 6 கடைகளுக்கு அபராதம் விதித்துள்ளார். தொடர்ந்து பலமுறை தேனி பஸ் நிலையத்தில் தொடர்ந்து உ
சென்னை நாளை தமிழகம் முழுவதும் மத்திய அர்சு பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெறும் என இந்திய கமூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின
சென்னை: காவலரை கொடூரமாகத் தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் நடவடிக்கை மேற்கĭ
சென்னை: சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள 240 ஆண்டுகள் பழமையான பொது அஞ்சலகத்துக்கு நிரந்தர ஓவிய அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. சுற்றுலா, ஆன்மிகம், வரலாறு ரீதியாக முக்&
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு கோரும் கால அவகாசத்தை ஏற்க முடியாது என்றும், திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் எனவும் டாஸĮ