சென்னை: பொது மக்களின் பிரச்சினைகளை போலீஸார் பரிவோடு கேட்டு தீர்த்து வைக்க வேண்டும் என, முதல்வர் காவலர் பதக்கங்களை வழங்கி காவல் ஆணையர் அறிவுரை வழங்கினார்.
மதுரை: வைகை நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மதுரை உட்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உĪ
மதுரை: மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் சீட் கேட்டு வழக்கு தொடர்ந்த தூத்துக்குடி மாணவியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்குழு பரிசோதித்து சான்றĬ
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தமிழக முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் வரும் மார்ச் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, சிபிச
கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையில் உள்ள சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகி