திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய தெ.பாஸ்கர பாண்டியன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட (2) இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுĪ
மதுரை: சிலை கடத்தல் வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கை நகல் கேட்டு ஓய்வு பெற்ற ஐஜி பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உயர் நீதிமன்
மதுரை: ராமேசுவரத்தில் அமைந்துள்ளபாம்பன் புதிய ரயில்வே பாலத்தை பிப்ரவரி 11-ல் திறக்க ஏற்பாட்டுப் பணிகள் தீவிரமாகியுள்ளன. புதிய பாலத்தில் முதல் ரயில் போக்கு
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று (பிப்.5) பிற்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். மேல
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவின்போது, நாதக வாக்குச்சாவடி முகவர்களை வெளியேற்றி விட்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியின
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று (புதன்கிழமை) பொறுப்புபேற்றுக் கொண்ட ஷேக் அப்துல் ரகுமான், காட்டு நாயக்கன் சான்றிதழ் வேண்டி விண
ராமநாதபுரம்: “அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என சிலர் திருப்பரங்குன்றம் பிரச்சினையை அரசியல் ஆக்குகின்றனர்” என்று ராமநாதபுரத்தில் அமைச்சர் ராஜ க