2024ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. 2024 ஆம் ħ
பியாங்யாங் வட கொரியா நிரந்தரமாக தென் கொரிய எல்லையை துண்டித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடகொரிய தீபகற்பத்தில் கடந்த சில வாரங்களாக பதற்றமான சூழ்நிலை உருவாகி &
ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான இந்த ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்டு மற்றும் கனடாவின் ஜெஃப்ரீ ஹின்டன்ஆகிய இருவருக்கு பகிர்ந்தளிக்கப்பட
டெல் அவிவ்: “ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலில் அதன் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா மட்டுமல்ல அவருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட தலைமை, அதற்கு அடுத்தவர், அடு
எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இங்கு மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 37 இடங்களில் வெற்றிபெற்றது. மொத்தம் 39% வாக்க&
டாக்கா வங்க தேச இடைக்கால அரசு தற்போது ஷேக் ஹசீனா எங்குள்ளார் என்பது தெரியவில்லை என அறிவித்துள்ளது. வங்க தேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்Ĩ
டாக்கா: வங்கதேசத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்படாமல் தேர்தல் நடத்தப்பட்டால் அது தவறாகிவிடும் என்று அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்தĬ