கலிஃபோர்னியாவில் உள்ள விநியோக மையத்தில் இருந்து திருடப்பட்ட ஆயிரக்கணக்கான கேன்கள் ப்ளூ ரிப்பன் பீர் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க சமூக வலைதளங்களின் உதவியை நாடியுள்ளது பாப்ஸ்ட் ப்ரூயிங் நிறுவனம்.
கோடை காலங்களில் இளநீர் எடுத்துக் கொள்வது நமது உணவுப் பழக்கத்தின் ஓர் அங்கமாகவே மாறிவிடுகிறது. கோடை வெப்பத்தை தணிக்கவும் உடலில் நீரிழப்பை தவிர்க்கவும் இளநீர் எடுத்துக் கொள்வது பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது.
கடந்த வாரம் (ஆகஸ்ட் 26), பனிப்பாறை சரிவினால் நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 1,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் மீட்புப் பணிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.
இந்தப் பேரிடருக்குக் காரணம் இந்தியா, சீனா, அமெரிக்கா தான் என்று நேபாளம் குற்றம் சாட்டுகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேபாளப் பெருவெள்ளம் குறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் க
நேபாளத்திற்கு வந்திருந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்களை அவர்களின் உறவினர்கள் பன்னாட்டுக் குழு அமைத்து தேடிவருகின்றனர். நவீன தொழில்நுட்பங்களும், தகவல் தொடர்பையும் பயன்படுத்தி அவர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்
20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், தற்போது ஆந்திராவின் குண்டூர் நகரில் உள்ள நகரம்பாளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது மகப்பேறு மருத்துவத்தில் அரிதாக நிகழும் ஒரு சம்பவமாகும். இந்த வழக்கில், அறுவை சிகிச்சையின்போது பெண்ணின் கருப்பையில் குழந்தை இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பட்டாயாவிற்கு இந்த வாரம் சுமார் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படையினர் வருகை தர உள்ளனர். 200 நாட்களுக்கு மேலாக கடலில் கழித்த பின்னர், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பலில் இருந்து அவர்கள் ஓய்வு மற்றும் புத்துணர்ச்சிக்காக கரை இறங்குகின்றனர்.
இந்த வருகை உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை