இருக்கிற இடம் தெரியாதபடி ஒரு குழந்தை இருந்தால், `சமத்து’ என்பார்கள். அதுபோல, கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் `இப்படியொரு மந்திரி இருந்தாரா?’ என்பதே தமிழகத்தில் ப
மஹாசிவராத்திரி என்பது வெறும் ஒரு நாள் அல்ல; அது நம் போன்ற சாதாரண மனிதர்களின் ஆன்மா இறைவனின் பேரொளியோடு கலக்கும் ஒரு உன்னத தருணம். இந்த மஹாசிவராத்திரி ஜோதிர்லி
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகத் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நடிகர் விஜய் குறித்து, பழம்பெரும் நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ள கருத்துக்கள் தற்போது அரசிī
`பெருந்தமிழர் விருதை’ பெற்றுக்கொண்ட மார்க்சியச் சிந்தனையாளரும், மனித உரிமைப் போராளியுமான எஸ்.வி.ராஜதுரை, ``எனக்கு இந்த விருதை முக்கிய ஆளுமைகளான திருமாவளவன், சு.வெங
நீதிமன்றம் என்பது பொதுவானதுதான் என்றாலும், அதன் வாசல் ஏறி நீதி கோருவதற்கு இங்கு பொருளாதாரமும், அறியாமையும் பெரிய தடையாய் இருக்கின்றன. அதன் காரணமாகவே, சமூகம் மற்ற
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பாப்பையம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்துரை. விவசாயியான இவர் தனது விவசாய நிலத்தை பட்டா பெயர் திருத்தம் செய்வதறĮ