இதுவரை 120 நாள்களுக்கு முன்பே, ரயில் டிக்கெட்டை புக் செய்துவிட முடியும். ஆனால், நவம்பர் 1-ம் தேதியில் இருந்து, ரயில் டிக்கெட்டை, பயணம் மேற்கொள்ளும் 60 நாள்களுக்கு முன்ப
வானிலை ஆய்வு மையம் எச்சரித்த அளவுக்குச் சென்னையில் மழை பெய்யவில்லையென்றாலும், சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கின. அதேசமயம், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை
"வேலைவாய்ப்பின்மை, தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என இந்தியாவிலிருக்கும் பிரச்னைகளை வெளிநாடுகளில் ராகுல் காந்தி பேசுவதால் நமது நாட்டின் மதிப்பு குறையாதா?"
ராயல் என்ஃபீல்டு புல்லட்களின் ஸ்பெஷலே அந்த ‛பட் பட் டுப் டுப்’ சத்தம்தான். அது இல்லாத புல்லட்களை எதிர்பார்க்க முடியுமா தெரியவில்லை. ஆனால், சத்தமே போடாத டூவீலர்
ஒன் டைரக்ஷன் என்ற பிரபல ஆங்கில பாடல் குழுவின் முன்னாள் உறுப்பினரான லியம் பேய்னே அர்ஜெண்டினாவில் பியூனஸ் அயர்ஸ் என்ற ஹோட்டலில் தங்கியிருந்தபோது பால்கனியில் ħ
அ.தி.மு.க-வின் 53-ம் ஆண்டு விழா அந்தக் கட்சியினரால் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அ.தி.மு.க-வின் வரலாற்றில் முக்கியமான தருணங்கள் கு
இந்தியாவின் 50-வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற நீதிபதி சந்திரசூட் அவர்களின் பதவிக்காலம் வரும் நவம்பர் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் உத்யோகĪ
விருதுநகர் மாவட்டம் , கூரைக்கூண்டு ஊராட்சியை விருதுநகர் நகராட்சியுடன் இணைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகி அந்தப் பகுதியை போராட்ட களமாய் மாற்றியது. விருதுநகர் Ī