நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வரமாட்டேன் என்று கேரள செவிலியரின் தாய் பிரேமா குமாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏமனில் கொலைக் &
2025 ஜூலை 9-ஆம் தேதி, பூமி வழக்கத்தைவிட 1.38 மில்லி நொடிகள் வேகமாக சுழன்றது. இதனால், 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஒரு முழு சுழற்சியை முடித்தது. இது வரலாற்றில் பதிவான ம&
ஜூன் மாதம் ஏற்பட்ட ஏர் இந்தியா 171 விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான முதல் விசாரணையில், புலனாய்வாளர்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை வெளியிட்
தமிழ்நாட்டில் கோவில்களின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை எடுத்து கல்லூரிகள் கட்டுவது குறித்து எடப்பாடி கே. பழனிசாமி கேள்வியெழுப்பியது, தமிழக அரசி
ஆமதாபாத் விமானம் விபத்திற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விமான விபத்திற்கான முக்கிய காரணம் என
ஜார்கண்ட் மாநிலத்தில் கர்ப்பிணி யானை ஒன்று ரயில் தண்டவாளம் அருகே குட்டியைப் பிரசவித்தது. அதற்காக அந்தப் பாதையில் வந்த ரயில் இரண்டு மணிநேரம் காத்திருந்தது.
1996 கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த நபரை தமிழ்நாடு காவல்துறை கைது செய்தது எப்படி? பெயர், அடையாளம், இடம் என அனைத்தையும் மாற்றிக்கொண்டு வாழ்Ī
ரிவெஞ்ச் ஆன் கோல்ட் டிக்கர்ஸ் என்ற இந்த விளையாட்டில் சூழ்ச்சியான பெண்களால் பணத்துக்காக உறவுக்குள் ஈர்க்கப்படும் ஆண்கள்தான் கதாநாயகர்கள் – இந்த சூழ்நிலைக்கு ஆ