பட்டியாலாவின் மகாராஜா பூபிந்தர் சிங், தாராள குணமும், கண்மூடித்தனமாக செலவு செய்யும் பழக்கமும் கொண்ட ஒரு அரசராக இருந்திருந்தால் வாழ்க்கை வரலாற்றாசிரியர்கள் அவர்
விண்வெளி தகவல்தொடர்பு என்பது தொலைவில் உள்ள ஒருவருக்கு ஒரு செய்தியை அனுப்புவது போன்றது. அந்த செய்தி சென்று அடைய சில நிமிடங்கள் அல்லது சில மணிநேரங்கள் கூட ஆகலாம்.
சென்னையில் சாலையோரம் மற்றும் தெருக்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை கட்டுப்படுத்த தனிக் கொள்கை ஒன்றை (parking policy 2025) தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, கார்களை வாங்க
துப்புரவு பணி, கட்டுமான தொழில், கல் குவாரி, செருப்பு தைத்தல், மஞ்சள் ஆலை, பனை மரம் ஏறுதல், பேருந்து ஓட்டுநர், தையல் தொழிலாளி என, கடும் உழைப்பை கோரும் வேலைகளைச் செய்யும்
வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் டஜன்கணக்கானோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. என
தென் கொரியாவில் உள்ள கியூம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் ஜனவரி 28, 2025 அன்று ஏர் பூசன் பயணிகள் விமானம் தீப்பிடித்தது.
தீ விபத்துக்குக் காரணம் ஒரு பவர் பேங்க் என்று உள்ளூ