இந்தியாவில் தினந்தோறும் 45 குழந்தைகள் சாலை விபத்துகளில் பலியாவதாக யுனிசெஃப் கூறுகிறது. இதற்கு என்ன காரணம்? வாகனங்களில் குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வத
மனிதர்கள் பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்து வரும் பூமியில், இதயம் தொடர்பான நோய்கள் என்பது சாதாரணமான ஒன்றாக இருக்கும்போது, மனித இனத்தின் எதிர்கால லட்சியமான விண்வெள&
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, உலகம் முழுவதும் உள்ள மக்கள் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
உலகளவில் கொண்டாடப்படும் இந்த நாள்,மகளிரின் ச
நான் அடிக்கடி நடந்து செல்லும் கோழித்துறை பழங்குடி கிராமப் பாதையில்தான், கடந்த மாதத்தில் ஒரு யானை தாக்கி, பழங்குடி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதே பாதையில்தான் பல ந
மெக்ஸிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சமீபத்தில் சீன பொருட்களுக்க
டொமினிக் மற்றும் கிசெல் பெலிகாட் மகளான கேரோலின் டரியன், தனது தந்தை தனக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அதிகாரப்பூர்வமாக குற்றச்சாட்டை பதிவு
பண்ணைபுரத்தில் தொடங்கிய இளையராஜாவின் பயணம், அன்னக்கிளி படத்தில் தொடங்கி இன்று லண்டன் சிம்ஃபொனி இசை வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவரது இசை அரை நூற்றாண்டுகளைக்
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் தந்தங்களுக்காக யானை ஒன்று கொல்லப்பட்டு அதன் உடல் எரிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? இன்றைய தமிழ் நாளிதழ்கள், இணைய ஊடகங்களி
வளைகுடா நாடுகளில் இருந்து குறிப்பாக துபாயில் இருந்து ரகசியமாக தங்கம் கொண்டு வரப்படும் செய்திகளை இந்திய ஊடகங்களில் அடிக்கடி பார்க்க முடிகிறது. கன்னடம் மற்றும் த&