ஆர்டெமிஸ் 2 விண்கலம் நிலவின் பின்புறம் சென்றபோது பூமியுடனான தொடர்பை 40 நிமிடங்கள் இழந்தாலும், மனிதர்கள் விண்வெளியில் பயணித்த அதிகபட்ச தூரம் என்ற புதிய சாதனையைப் ப
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் தேர்தல் புறக்கண
தனது சொத்துக்கள் அனைத்தும் தனது இரண்டு மகள்களின் திருமணச் செலவுகள் மற்றும் வரதட்சணைக்கே சென்றுவிடும் என்பதால், ஐந்து வயதிற்குட்பட்ட தனது இரட்டைப் பெண் குழந்தை
ஹோர்மூஸ் நீரிணை விவகாரத்தில் இரான் மீது போர் அச்சுறுத்தல் விடுத்ததோடு, தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்திய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சொந்த நாட்டிலே
சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு ந
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான பாதி தூரத்தை ஆர்டெமிஸ் 2 விண்கலக் குழுவினர் கடந்து செல்லும்போது எடுத்த பூமியின் முதல் உயர்தரப் படங்களை நாசா வெளியிட்டுள்ளது .
பராக்கின் ஆஃப் ஸ்பின்னை சிறப்பாகக் கையாண்ட சாய் சுதர்ஷன் பிஷ்னாயின் கூக்ளியில் தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். ஷார்ட் லென்த்தில் பிட்சான அந்தப் பந்தை அவர் தூக்&
மத்திய கிழக்கில் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகள் மட்டுமே அமைதியை நிலைநாட்டுவதற்குப் போதுமானது இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உண்மையில், இரான் விஷ&
ரிஸ்வி - மில்லர் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்திருந்தபோது அதில் மில்லர் அடித்திருந்தது ஒரேயொரு ரன் மட்டுமே. அந்த அளவுக்கு இருந்தது ரிஸ்வியின் ஆதிக்கம்.