சென்னையில் கடந்த 24 ஆம் தேதியன்று மனைவி, குழந்தையுடன் பிகார் இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சென்னை மாநகரக் காவல்துறை வெளியிட்டுī
தமிழகத்தில் பதிவுத்துறை அலுவலகத்திற்கு வராமலே, பத்திரப் பதிவு செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் காகிதமில்லா ஆவணப் பதிவு, &
டெலிகாம் சிப்கள் அடிப்படையில், ஸ்மார்ட்போன் சிப்களில் இருந்து வேறுபட்டவை. அவை லட்சக்கணக்கான பயனர்களிடம் இருந்து ஒரே நேரத்தில் வரும் மிகப்பெரிய அளவிலான தரவுகளை
மைக்ரேன் என்பது உண்மையில் என்ன, எதனால் ஏற்படுகிறது, நோயாளிகளின் வாழ்க்கையிலிருந்து இந்த நிலையை அகற்ற என்ன செய்ய முடியும் என்பது பற்றிப் பல பதிலளிக்கப்படாத கேள்வ
ஜனவரி 27 அன்று, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோணியோ லூயிஸ் சாண்டோஸ் டா கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆ
அமெரிக்கா சில நாட்களுக்குள் இரானை தாக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. எந்த பகுதியில் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்பது கணிக்கப்பட கூடியதாக இருந்தாலும் அதன
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் காலமானார்; இவரது மறைவு அம்மாநில அரசியலில் மராத்தா சமூகத்தினரின் ஆதரவு மீண்டும் சரத் பவார் பக்கம் திரும்புவத
இரான் தனது அணுசக்தி திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு "நேரம் முடிந்துவிட்டது" என்று டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். வளைகுடா பகுதியில் அமெரிக்கப் &
உலகம் முழுக்கப் பல லட்சம் பேர் தூக்கம் வராமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு தற்போது டிரெண்டாகி வரும் ராணுவ தூக்க முறை உதவுமா? படுத்தவுடன் தூங்குவதற்கு என்ன செய்