இந்தியாவில் குழந்தை திருமணத்தால் லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் தங்கள் கனவுகளை தொடர முடியாமல் உள்ளனர். ஆனால், தங்களுடைய அறியப்படாத வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வ&
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டை உள்ளடக்கிய 4 மாநிலங்களில் அரிய வகை தாது வழி
வங்கதேசத்தில் இந்து தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, சிறுபான்மையினர் மீதான மத ரீதியான வன்முறை என இந்தியா குற்றம் சாட்டுகிறது. ஆனால் இது ஒரு அரசியல் மோĪ
ரஷ்ய பெண் ஒருவர் வெளிநாட்டு ஆண்களை, பாதுகாப்பான வேலை தருவதாக ஏமாற்றி யுக்ரேன் போர் முனைக்கு அனுப்பி வருவதாக குற்றச்சாடு எழுந்துள்ளது. இது குறித்த பிபிசியின் புலĪ
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் 7 நாட்களுக்குள் குடியிருப்புகளை நிரந்தரமாக காலி செய்ய வேண்டும் என தேயிலை நிறுவனம் சார்பில் வீடுகளின் முன்பு நோட்டீஸ் ஒட்டப&
மலையாள திரைப்படங்கள் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பு பெறுவது என்பது பிரேமம் (2015) திரைப்படத்தில் தொடங்கிய ஒன்றல்ல. 1987இல், மம்மூட்டி நடிப்பில் வெளியான நியூ டெல்லி எனும்
திருவண்ணாமலை மலை உச்சியில் வனத்துறையின் தடையை மீறி பயணம் மேற்கொண்டது தொடர்பான சர்ச்சை காணொளிக்கு இவ்வாறு அவர் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்தார். தடையை மீறிய கு