உலகெங்கிலும் உள்ள கட்டுமானத் திட்டப் பணிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான சீனத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பலர் அரசியல் கொந்தளிப்பு மிக்க பகுதிகளில் &
ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை முடிவுகள் வெளியானவுடன், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக ஒமர் அப்துல்லா பதவியேற்பார் என்று ஜம்மு- காஷ்மீர் தேசிய மாநாட்டுத் தலைவர் ஃபர
சென்னை: இந்தியாவில் ஸூம் போன் சேவை அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது சில முக்கிய நகரங்களில் மட்டுமே பயனர் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள&
திண்டுக்கல்: “அடுத்த 25 ஆண்டுகள் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கும்,” என இஸ்ரோ விஞ்ஞானி ஆர்.ராஜராஜன் கூறியுள்ளார்.
அக்டோபர் 7: ஹமாஸ், இஸ்ரேல் இடையே மோதல் உருவாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டு வரும் புதிய மோதல்கள் முடிவுக்கு வருவது ஏன் தாமதமாகிறது.
48 ஆண்டுகளுக்கு பிறகு தனது கனவு வேலைக்கான விண்ணப்பத்திற்கு ஒரு பெண்மணிக்கு பதில் கிடைத்துள்ளது. எங்கே? எப்படி என்பது இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியமான கட்டமைப்பான செயற்கை நரம்பு வலைப்பின்னல்கள் (artificial neural networks) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்
ஜம்மு காஷ்மீர், ஹரியாணாவில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெறுகிறது. ஹரியாணாவில் காங்கிரஸ் தனித்தும், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சியுட&
சென்னை மெரீனா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று, உயிரிழந்த கார்த்திகேயனின் குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. இந்த நிகழ்வையொட்டி மொத்தம் ஐந