கர்நாடகாவுக்கு ரூ.3,499 கோடி வறட்சி நிதி: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கர்நாடகாவுக்கு வறட்சி நிதியாக ரூ.3,499 கோடியை வழங்கி உள்ளோம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்தது. இதன் காரணமாக தலைநகர் பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சுமார் 48 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் சாகுபடி பாதிக்கப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.