கிணற்றில் மூழ்கி தாய், 2 குழந்தைகள் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கிணற்றில் நீச்சல் மூழ்கிதாய் மற்றும் அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.

அணைக்கட்டு அடுத்த பிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). இவரது மனைவி பவித்ரா (30), குழந்தைகள் ரித்திக்(9), நித்திகாஸ்ரீ(7). கோடை விடுமுறையொயொட்டி குழந்தைகளுக்கு நீச்சல் பழகுவதற்காக, பவித்ரா, தனது 2 குழந்தைகளையும் வீட்டுக்கு அருகேயுள்ள விவசாய கிணற்றுக்கு நேற்று அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.