ரங்கராஜன் நரசிம்மன் மெய்த்தன்மையை நிரூபித்தால்தான் டெபாசிட் தொகை திருப்பி தரப்படும்: ஐகோர்ட் திட்டவட்டம்

சென்னை: கோயில்கள் தொடர்பாக பொதுநல வழக்கு தொடரும் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், தனது வழக்குகளின் நோக்கத்துக்கான மெய்த்தன்மையை நிரூபித்தால் மட்டுமே அவர் டெபாசிட் செய்துள்ள ரூ.3.50 லட்சம் திருப்பி கொடுக்கப்படும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்கள் மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 பொதுநல வழக்குகளை தொடர்ந்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.