ஸ்டிராங் அறை கேமராக்கள் முழுமையாக இயங்க வேண்டும்: தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

சென்னை: மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் அறைகளை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்கள் முழுமையாக இயங்க வேண்டும், அந்த அறைகளை சுற்றிலும் 500 மீட்டருக்கு ட்ரோன்கள்பறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் திமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை சந்தித்த திமுக சட்டப்பிரிவு செயலாளர் என்.ஆர்.இளங்கோ, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனுவை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.