கையிருப்பில் 3 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: கோடை வெப்பத்தால் உடலில் நீர் இழப்பு ஏற்படுவதை தடுக்க மாநகராட்சி கையிருப்பில் 3 லட்சம் ஓஆர்எஸ் பாக்கெட்கள் இருப்பதாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், குடிநீர் வசதிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.