சென்னை மெட்ரோ ரயில்களில் சரியான ஏசி வசதி அளவை உறுதி செய்ய பயணிகள் வலியுறுத்தல்

சென்னை: கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோரயில் நிலையங்களில் சரியான அளவில் ஏசி வசதி இருப்பதை மெட்ரோ ரயில் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னையில் தினமும் 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். தற்போது, கோடை வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் தினசரி காலை, மாலை வேளைகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.